கோயிலில் இதையெல்லாம் செய்யவே கூடாது

62பார்த்தது
கோயிலில் இதையெல்லாம் செய்யவே கூடாது
கோயிலுக்கு செல்லும் போது நீராடி, தூய ஆடை அணிந்து செல்ல வேண்டும். கருவறையில் இறைவனை தரிசிக்கும் போது கண்களை மூடக்கூடாது. தெய்வத்தை கண்ணார கண்டு, மனதில் இருத்தி வழிபட வேண்டும். இறைவன் சன்னதியில் இருக்கும் போது மனதை அலைபாய விடக்கூடாது, யாரிடமும் பேசக்கூடாது. சிவபுராணத்தை அல்லது அந்த கோயிலில் குடிகொண்டிருக்கும் இறைவன் திருநாமத்தை உச்சரித்தப்படி வலம் வருவது சிறப்பானது. குங்குமம், திருநீறு கீழே சிந்தக்கூடாது.

தொடர்புடைய செய்தி