உடுமலையில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தும்

52பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை பஸ் ஸ்டாண்டை ஓட்டி பைபாஸ் ரோடு உள்ளது இந்த ரோட்டில் கனரக தினமும் சொகுசு கார்கள் தாறுமாறாக நிறுத்தப்பட்டு உள்ளன இதனால் இந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் பாதிப்படைந்து வருகின்றனர் எனவே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள வாகனங்களுக்கு அபராதம் விதிக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி