வாகனம் ஓட்டத் தெரியாதவர்களுக்கும் வாகனம் வழங்கிய அவலம்

578பார்த்தது
திருப்பூரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட மூன்று சக்கர வாகனம் -- ஓட்டுனர் உரிமம் இல்லாமலும் வாகனங்களை ஓட்டத் தெரியாமலும் தடுமாறிய ஆவலம் -- முறையான விசாரணை நடத்தாமல் மாற்றுத்திறனாளி அலுவலர்கள் மூன்று சக்கர வாகனங்களை வழங்கி உள்ளதாக குற்றச்சாட்டு!!
தமிழ்நாட்டில் கால்கள் இழந்த மற்றும் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசு சார்பில் மூன்று சக்கர வாகனுமானது திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று திருப்பூர் மாவட்டம் நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட கால்களை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனமானது வழங்கப்பட்டது இதனை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார் இதில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்தவராஜ், பயப்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட மூன்று சக்கரா வாகனங்களை பெற்றுக் கொண்ட பெரும்பாலானோர். ,

தொடர்புடைய செய்தி