தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகளை எதையும் செய்யவில்லை திருப்பூரில்
எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் பேட்டி!!
எஸ்டிபிஐ கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்டம் சார்பாக
அரசியல் எழுச்சி பொதுக்கூட்டமானது திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதியில் நடைபெற்றது கூட்டத்தில்
கலந்து கொண்ட எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டு சிறப்பாக ஏற்றினார்.
இதை அடுத்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்
திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை இதுவரை எதுவும் நிறைவேற்றவில்லை என்றும். , விலைவாசி உயர்வு மின் கட்டணம் உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்றும், போதை பழக்கம் என்பது நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வருவதாகவும் மாணவர்கள் பெரிதும் இதில் பாதிப்படைந்துள்ளதாகவும் தற்போது இது சாக்லேட் வடிவில் கிடைப்பதால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தமிழக அரசு பிரச்சனை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்தவர். தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர் குழைந்திருப்பதாகவும், தமிழகத்தில் ரவுடிகளால் மற்றும் கூலிப்படையினரால் அங்கங்கே படுகொலை செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தவர். கூட்டத்தில் பெண்கள் உட்பட பாலர் கலந்து கொண்டனர்
பைட:
நெல்ல முபாரக் மாநில தலைவர். , எஸ். டி. பி. ஐ. , கட்சி