சாம்சங் செல்போன்களை உடைத்து போராட்டம்

78பார்த்தது
திருப்பூர் சாம்சங் செல்போன்களை உடைத்து போராட்டம்

காஞ்சிபுரம் பகுதியில் சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையை பறிக்கும் நிர்வாகத்தை கண்டிக்கும் வகையில் திருப்பூர் ரயில் நிலையம் அருகே சி ஏ டி தொழிற்சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியல் போராட்டத்தின் ஒரு பகுதியாக சாம்சங் நிறுவனத்தின் செல்போன்களை சாலையில் உடைத்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி