பாம்பு, பல்லிகளை விமானத்தில் கடத்திய பயணி

78பார்த்தது
பாம்பு, பல்லிகளை விமானத்தில் கடத்திய பயணி
டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் சட்ட விரோதமாக விலங்குகள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தாய்லாந்தில் இருந்து டெல்லி வந்த 3 பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பயணி ஒருவர் சட்டவிரோதமாக பாம்புகள், பல்லிகள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி