நிலங்களை அளவீடு செய்ய இணைய வழியில் விண்ணப்பிக்கும்புதிய வசதி

64பார்த்தது
நிலங்களை அளவீடு செய்ய இணைய வழியில் விண்ணப்பிக்கும்புதிய வசதி
நிலங்களை அளவீடு செய்ய இணைய வழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதி
கலெக்டர் கிறிஸ்துராஜ் தகவல்



நில உரிமையாளர்கள் தங்கள் நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட வட்ட அலுவ லகங்களுக்கு நேரில் செல்லாமல் https: //tamilnilam. tn. gov. in/citizen இணைய வழியில் விண்ணப்பிக்கும் வசதி கடந்த ஆண்டு நவம்பர் 20-ந்தேதி தொடங் கப்பட்டது. இந்த சேவையின் மூலம் பொது மக்கள் நில அளவை செய்ய "எந்நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும்" நிலஅளவை கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த வங்கிக ளுக்கு நேரில் செல்லாமல் இணைய வழியி லேயே செலுத்தி விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நில அளவை செய்யப்பட்ட தேதி மனுதார ருக்கு குறுஞ்செய்தி அல்லது அலைபேசிவாயிலாக தெரிவிக்கப்படும். மேலும் நிலஅ ளவை செய்யப்பட்ட பின்னர் மனுதாரர் மற் றும் நிலஅளவர் கையொப்பமிட்ட அறிக்கை மற்றும் வரைபடம் ஆகியவற்றை மனுதாரர் இணையவழிச்சேவையின் மூலமாக பதிவிறக் கம் செய்யும் வகையில் நில அளவரால் பதி வேற்றம் செய்யப்படும். பொதுமக்கள் அனை வரும் இந்த சேவையை பயன்படுத்திக்கொள் ளுமாறு கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித் துள்ளார்.

தொடர்புடைய செய்தி