உடுமலை: காமதேனு வாகனத்தில் மாரியம்மன் ஊர்வலம்

581பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 9-ம் தேதி
நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது. இந்த நிலையில் இன்று மாரியம்மாள் சூழத் தேவருடன் புஷ்ப அலங்காரத்தில் காமதேனு வாகனத்தில் எழுந்தருளினார் கோவிலில் இருந்து புறப்பட்டு உடுமலை பொள்ளாச்சி சாலை தளிரோடு சதாசிவம் வீதி தங்கம்மாள் ஓடை வழியாக கோவில் வரையிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி