உடுமலை ரயில்வே மேம் பாலத்தில் விபத்து ஏற்படும் அபாயம்

81பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை ரயில்வே மேம்பாலம் வழியாக மூணாறு , அமராவதி அணை திருமூர்த்தி அணை உட்பட 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருகின்றனர். இந்த நிலையில் பாலத்தின் ஓரத்தில் சிறு சிறு பள்ளம் ஏற்பட்டுள்ளது இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ரயில்வே மேம்பாலத்தில் உள்ள பள்ளங்களை சரி செய்ய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி