உடுமலை கால்வாய் கரையோரம் சாலை சேதம் பராமரிக்க வலியுறுத்தல்

69பார்த்தது
உடுமலை கால்வாய் கரையோரம் சாலை சேதம் பராமரிக்க வலியுறுத்தல்
திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி அணியிலிருந்து உடுமலை கால்வாய் மூலம் ஆயிரக்கணக்கான வசதி பெறுகின்றனர் இந்த நிலையில் கால்வாய் கரையோரம் உள்ள பாதையை விவசாயிகள் விலை பொருட்கள் மற்றும் இடுபொருட்கள் கொண்டு செல்வதற்கு பயன்படுத்தி வருகின்றனர் தற்பொழுது கால்வாய் கரையோரம் பல இடங்களில் சாலை சேதம் அடைந்துள்ளதால் பாதையை சீரமைக்க வேண்டும் என விவசாய வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி