உடுமலை விளையாட்டு மைதானத்தில் பராமரிப்பு பணி தீவிரம்!

78பார்த்தது
உடுமலை விளையாட்டு மைதானத்தில் பராமரிப்பு பணி தீவிரம்!
திருப்பூர் மாவட்டம் உடுமலை கல்பனா ரோட்டில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சொந்தமான நேதாஜி விளையாட்டு மைதானத்தில் தினமும் காலை மாலை 100க்கும் மேற்பட்டோர் நடைப்பயிற்சி சென்று வருகின்றனர். மேலும் வாலிபால் கிரிக்கெட்
கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் வீரர்கள் விளையாடி வரும் நிலையில்
நடை பயிற்சி மேற்கொள்ளும் பாதை பாதை சேதம் அடைந்த அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு நடப்போர் சங்கம் சில தினங்களுக்கு முன் கோரிக்கை மனு வழங்கிய நிலையில் இன்று பராமரிப்பு பணி நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி