வேடப்பட்டி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

79பார்த்தது
வேடப்பட்டி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே வேடப்பட்டியில்,
நாடாளுமன்ற தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது.
இதனை அடுத்து ஊர் மக்கள், அமைதியுடனும், ஒற்றுமையுடன், நோய் நொடியின்றி மகிழ்ச்சியுடனும் வாழ்வதற்காக மாரியம்மன் கோவிலில் ஊர் பொது மக்களுடன் ஊராட்சி மன்றமும் இணைந்து சிறப்பு பூஜை செய்யபட்டது.
தொடர்ந்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி