நடிகை ராதா மீது போலீசில் பரபரப்பு புகார்

56பார்த்தது
நடிகை ராதா மீது போலீசில் பரபரப்பு புகார்
சுந்தரா டிராவல்ஸ், அடாவடி, காத்தவராயன் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் ராதா. பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் முரளி என்பவரை இவர் தாக்கியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகார் தொடர்பில் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் பிரான்சிஸ் என்ற இளைஞரை தாக்கியதாக ராதா மீதும் அவர் மகன் தருண் மீதும் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி