மடத்துக்குளத்தில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் தூய்மை பணி

83பார்த்தது
மடத்துக்குளத்தில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் தூய்மை பணி
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பேரூராட்சி கிருஷ்ணாபுரம் 12வது வார்டில் இன்று தூய்மை பாரத இயக்கம் நடைபெற்றது. அந்த வார்டில் இருக்கக்கூடிய அனைத்து பகுதிகளிலும் சாக்கடை மற்றும் புதர்களை அகற்றி சுத்தம் செய்யப்பட்டது.
பேரூராட்சி மன்ற தலைவர் கலைவாணி பாலமுருகன் தலைமையில் ஏராளமான கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி