திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளைச் சார்ந்த 48 தலைமை ஆசிரியர்கள் மற்றும் 92 இடைநிலை ஆசிரியர்கள் என 140 பேருக்கு வட்டார கல்வி அலுவலர்கள் திரு சரவணன் மற்றும் திரு பழனிசாமி ஆகியோரால் மடத்துக்குளம் வட்டாரக் கல்வி அலுவலகத்தில் கையடக்க கணினிகள் வழங்கப்பட்டது.
நிகழ்வில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்று கையெழுத்து கனிந்து பெற்றுக் கொண்டனர்.