அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா

559பார்த்தது
அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் நால் ரோட்டில் அதிமுக கழகத்தினுடைய பொதுச் செயலாளர், முன்னால் முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க, கொளுத்தும் வெயிலிலிருந்து பொதுமக்களின் தாகம் தணிக்கும்,
நீர் மோர் பந்தல் திறப்பு விழா, மாண்புமிகு மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர்
C மகேந்திரன் MA MLA அவர்களின் அறிவுறுத்தல் படி இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.
மடத்துக்குளம் பேரூர் கழகச் செயலாளர் NTP. செல்வராஜ் BA அவர்கள் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி