தாராபுரம்; உப்புத்துறைப்பாளையத்தில் சுகாதார பாதிப்பு!

72பார்த்தது
தாராபுரம்; உப்புத்துறைப்பாளையத்தில் சுகாதார பாதிப்பு!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 10 வார்டு உப்புத்துறைப்பாளையம் பகுதியில் கடந்து ஒரு மாதமாக சாக்கடை சுத்தம் செய்யப்படாததால் அங்கு துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும், இதனால் பொதுமக்களும், குழந்தைகளும் நோய்வாய்ப்பட்ட வாய்ப்பிருக்கிறது. எனவே இதை உடனடியாக சுத்தப்படுத்த வேண்டுமென அப்பகுதி மக்கள் தாராபுரம் நகராட்சிக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி