தாராபுரம்: அதிமுக நகர செயலாளர் சி. ஆர் வாக்கு செலுத்தினார்!

1573பார்த்தது
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அதிமுக தாராபுரம் நகர செயலாளர் சி ஆர் ராஜேந்திரன் தனது மனைவி கல்யாணி மகன் சரண் ஆகியோருடன் சிஎஸ்ஐ பெண்கள் மேல்நிலை ப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் ஈரோடு நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கினை செலுத்தினார்.

தொடர்புடைய செய்தி