1 ஓட்டுகூட பதிவாகாத 6 மாவட்டங்கள்

558பார்த்தது
1 ஓட்டுகூட பதிவாகாத 6 மாவட்டங்கள்
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. முதற்கட்டமாக 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. அந்த வகையில் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகலாந்தில் உள்ள 1 மக்களவைத் தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. இதற்காக கிழக்கு நாகாலாந்தில் உள்ள 6 மாவட்டங்களில், மொத்தம் 738 வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. அந்த 6 மாவட்டங்களிலும் நாகா பழங்குடியினர் உள்ளனர். இவர்கள் நீங்க காலமாக தங்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என கூறி வருகின்றனர். இதற்காக அங்கு ஊரடங்கி பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வாக்களிக்க வரவில்லை என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி