வேங்கைவயலில் கடைசி நேரத்தில் வாக்களிக்க வந்த மக்கள்

53பார்த்தது
வேங்கைவயலில் கடைசி நேரத்தில் வாக்களிக்க வந்த மக்கள்
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தேர்தலை புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு கடைசி நேரத்தில் வாக்களிக்க வந்தனர். புதுக்கோட்டை கலெக்டர் ஐ.சா. மெர்சி ரம்யா அங்குள்ள பிரமுகர்களுடன் தொலைபேசி மூலமும் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, புறக்கணிப்பை கைவிட்டு அம்மக்கள் வாக்குச்சாவடிக்கு வந்துள்ளனர். சிறிதுநேரம் சிறப்பு நேரம் வழங்கப்பட்டு இங்கு வாக்குப்பதிவு நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி