செவிலியர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!

84பார்த்தது
செவிலியர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிராம சுகாதார செவிலியர்களின் அரசு குடும்ப நலத்திட்ட பணிகளை தொய்வின்றி செய்து முடிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நிதி உதவி திட்டப் பணிகளை சமூக நலத்துறை அல்லது வருவாய்த்துறையிடம் ஒப்படைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் , தாராபுரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். தாராபுரம் குண்டடம் மூலனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான செவிலியர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி