உடுமலை திருமூர்த்தி அணையில் படகு சவாரி முடக்கம்

84பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி அணைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வரும் நிலையில் கட்டணத்தில் ஆண்டுகளாகவே படகு சவாரி முடக்கப்பட்டுள்ளது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மலைவாழ் கிராமங்களில் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த புதிய படகுகள் வாங்கி படகு சவாரியை துவக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள்
பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி