வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ஆ. ராசா எம். பி.

68பார்த்தது
வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ஆ. ராசா எம். பி.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நீல கிரி தொகுதியில் போட்டியிட்ட தி. மு. க. வேட் பாளர் ஆ. ராசா வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து சேவூர் ஒன்றிய பகுதிகளில் வாக்காளர்களுக்கு அவர் நன்றி தெரி வித்தார். மேலும் பெத்தநாயக்கன்பாளையத் தில் அங்கன்வாடி மையத்தை திறந்து வைத் தார். பாப்பாங்குளம், அழகாபுரி நகரில் புதிய நியாய விலை கடையை திறந்துவைத்தார்.
நிகழ்ச்சியில் சேவூர் ஒன்றிய தி. மு. க. செயலா ளர் க. பால்ராஜ், மாவட்ட அவைதலைவர் நட ராஜன், முன்னாள் மாநகராட்சி மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், தலைமை செயற் குழு உறுப்பினர் சரவணன் நம்பி, ஒன்றிய அவைதலைவர் சின்னச்சாமி, ஒன்றிய துணை செயலாளர்கள் அப்துல் சலாம், சர்மிளா பாலு, மணியன் ஒன்றிய பொருளாளர் யூக மூர்த்தி, மாவட்ட பிரதிநிதிகள் மோகன் ராஜ், சுந்தர்ராசு, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சேவூர் ப. ரவிச்சந்திரன், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் அவிநாசியப்பன், ஊராட்சி மன்ற தலைவர்கள்
விஜயகுமார், கவிதா வெங்கடாசலம், மயில் சாமி, ஒன்றிய குழு உறுப்பினர் உமாபதி சர வணகுமார், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ராஜேந்திரன், கிளை செயலாளர் மு. பாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி