மாணவ தலைவர்கள் பொறுப்பேற்பு விழா

77பார்த்தது
மாணவ தலைவர்கள் பொறுப்பேற்பு விழா
திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள சுப்பையா நடுவண் பள்ளியில் 2024-2025 கல்வியாண் டின் புதிய மாணவர் கவுன்சில் தலைவர்கள் பதவி பொறுப்பேற்பு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் சுகுமாரன் தலைமை தாங்கினார். பள்ளியின் முன்னாள் தலைமை மாணவி லிஷா திங்க்ரா வரவேற் றார். இதில் சிறப்பு விருந்தினராக வடக்கு மாநகர போலீஸ் துணை கமிஷனர் ராஜரா ஜன் கலந்து கொண்டு பேசினார். பள்ளி முதல்வர் ஆரோக்கிய ஜெரால்டு உறுதி மொழி கூற, கவுன்சில் மாணவர்கள் அதனை ஏற்றுக் கொண்டனர். தலைமை மாணவன் அம்ரித் மோடி மற்றும் தலைமை மாணவி தியாஷா ஆகியோர் உறுதிமொழியை எடுத் துக் கொண்டனர். முடிவில் முன்னாள் தலைமை மாணவன் ஆகாஷ் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி