அவினாசிலிங்கேசுவரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா

58பார்த்தது
அவினாசிலிங்கேசுவரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் வரலாற்று சிறப்புமிக்க அவினாசி லிங்கேசுவரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் ஆனித்திருமஞ்சன விழா நடை பெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண் டும் நேற்று காலை ஆனி திருமஞ்சன விழா நடந்தது. இதில் நடராஜர் பெருமான்-சிவகாமி அம்மாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை கள் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்து சிறப்பு தீபாராத னைகள் நடைபெற்றது. இதில் திரளான பத் தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய் தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா விற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி