திருப்பதி லட்டு கலப்பட விவகாரம் - ரோஜா கேள்வி

84பார்த்தது
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம் - ரோஜா கேள்வி
திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இல்லாத ஒன்றை தனது அரசியலுக்காக திசைதிருப்பி, நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் என முன்னாள் அமைச்சர் ரோஜா காட்டமாக விமர்சித்துள்ளார். மேலும் அவர், "திருப்பதி லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் உண்மையிலேயே கலப்படம் செய்திருந்தால், அறங்காவலர் குழுவில் உறுப்பினர்களாக இருந்த பாஜகவை சேர்ந்தவர்கள் ஏன் அப்போதே மோடி, அமித்ஷாவிடம் புகார் அளிக்கவில்லை?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி