"ஜெகன்மோகன் ஆட்சியில் திருப்பதி வணிகமயமாக்கப்பட்டுள்ளது"

75பார்த்தது
"ஜெகன்மோகன் ஆட்சியில் திருப்பதி வணிகமயமாக்கப்பட்டுள்ளது"
ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோயில் வணிகமயமாக்கப்பட்டுள்ளது என ஆந்திராவின் புதிய முதல்வர் சந்திரபாபு நாயுடு பேட்டி அளித்துள்ளார். மேலும் அவர், "இனி திருப்பதி கோயிலில் வழங்கப்படும் பிரசாதம் தரமானதாகவும், விலை ஏற்றப்படாமலும் இருக்கும். தரிசன டிக்கெட்டுகள் கள்ளச்சந்தையில் விற்கப்படக்கூடாது. இந்த புனிதமான இடத்தை அவர்கள் கஞ்சா, மது, அசைவ உணவுகளின் கூடாரமாக மாற்றி விட்டனர். தெலுங்கு தேசம் கட்சி அதை தூய்மையாக்கும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி