திருச்சி: வங்கி வேலை.. 400 காலிப்பணியிடங்கள்

50பார்த்தது
திருச்சி: வங்கி வேலை.. 400 காலிப்பணியிடங்கள்
பேங்க் ஆஃப் இந்தியா புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
* காலிப்பணியிடங்கள்: 400
* பணியின் பெயர்: Apprentice
* கல்வி தகுதி: Any Degree
* வயது வரம்பு: 20 முதல் 28 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.12,000
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 15.03.2025
* மேலும் விவரங்களுக்கு: https://bfsissc.com/assets/pdfs/APPRENTICE%20ADVT.%20PROJ.%202024-25-04%20NOTICE%20DT.%2001.01.2025.pdf

தொடர்புடைய செய்தி