பெருமாள்பாளையத்தில் பணம் வைத்து சூதாட்டம் மூவர் கைது

58பார்த்தது
பெருமாள்பாளையத்தில் பணம் வைத்து சூதாட்டம் மூவர் கைது
துறையூர் அருகே உள்ள பெருமாள்பாளையம் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பெயரில் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது பெருமாள் பாளையம் சுடுகாடு அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் சிவனேசன் சங்கர் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர் அவர்களிடம் இருந்து சீட்டாட பயன்படுத்தப்பட்ட சீட்டு கட்டுகள் 500 ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி