முதியவர் தூக்கிட்டு தற்கொலை

72பார்த்தது
முதியவர் தூக்கிட்டு தற்கொலை
துறையூர் தியாகி குமரன் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர் அதற்கு தொடர் சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இதை தொடர்ந்து சம்பவம் நடந்த நேற்று வீட்டில் யாரும் இல்லாத வேலையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இது குறித்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் முதியவரின் உடலை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி