துறையூர்--அதிமுக சார்பில் 3 இடங்களில் தண்ணீர் பந்தல்

58பார்த்தது
துறையூர்--அதிமுக சார்பில் 3 இடங்களில் தண்ணீர் பந்தல்
துறையூர் வட்டத்தில் அதிமுக சார்பில் மூன்று இடங்களில் இன்று தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது. துறையூர் அருகே உள்ள கண்ணனூர் உப்பிலியபுரம் பேரூராட்சி பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சி ஆகிய இடங்களில் இந்த தண்ணீர் பந்தல்களை திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான பரஞ்சோதி அவர்கள் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வுகளில் துறையூர் ஒன்றிய செயலாளர் சேனை செல்வம் திருச்சி மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் அறிவழகன்விஜய் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இந்திராகாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி