துறையூர் தனியார் மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு

84பார்த்தது
திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அவர்கள் இன்று ஆய்வு மேற்கொண்டார். கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்பது குறித்து ஸ்கேன் கருவி மூலம் சோதனை செய்து பெற்றோர்களிடம் தெரிவிப்பது குற்றமாகும் இதுகுறித்து வழக்கமாக மேற்கொள்ளப்படும் ஆய்வு என மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி