கண்ணனூர் மகாலட்சுமி கோயிலில் தலை தேங்காய் உடைக்கும் நிகழ்வு

67பார்த்தது
துறையூர் அருகே உள்ள கண்ணனூர் மகாலட்சுமி அம்மன் ஆலயத்தில் தலை தேங்காய் உடைக்கும் நிகழ்வு நடைபெற்றது. சித்ரா பௌர்ணமியை ஒட்டி இன்று காலை மகாலட்சுமி அம்மன் கோவிலில் பக்தர்களின் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்வு நடைபெற்றது இந்த நிகழ்வில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு மகாலட்சுமி அம்மன் ஆலயத்தில் தங்கள் தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர்.

தொடர்புடைய செய்தி