துறையூர் பகுதியில் 18 மில்லி மீட்டர் மழை பதிவு

55பார்த்தது
திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் நேற்று (டிச 19) நள்ளிரவு சுமார் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது இதில் 18 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி இருப்பதாகவும் பச்சை மலை, தென்புறநாடு பகுதியில் ஒரு மில்லி மீட்டர் கொப்பம்பட்டி பகுதியில் இரண்டு மில்லி மீட்டர் மழையும் பதிவாகி இருப்பதாக திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி