திருச்சி: நாளை இங்கு மின் நிறுத்தம்

60பார்த்தது
திருச்சி: நாளை இங்கு மின் நிறுத்தம்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் துணைமின் நிலையங்களில் நாளை (19. 10. 2024) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் போலீஸ் காலனி, பெரிய சூரியூர் அண்ணா நகர், கும்பக்குடி, அரசு காலனி, வெங்கூர், செல்வபுரம், குண்டூர், ஐயம்பட்டி, ஆர்எஸ்கே நகர், சோலமாதேவி, காந்தளூர், சூரியூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9: 45 மணி முதல் மணி மாலை 4: 00 வரை மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி