அதிகமான தூக்க மாத்திரைகள் தின்று வாலிபர் தற்கொலை

53பார்த்தது
அதிகமான தூக்க மாத்திரைகள் தின்று வாலிபர் தற்கொலை
திருச்சி செந்தினீர்புரம் பாரதி தெருவை சேர்ந்தவர் அசோக். இவர் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை தின்றார். பின்னர் மயங்கி கிடந்த அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த தகவல் இருந்த அவரது மனைவி யோகேஸ்வரி கொடுத்த புகாரின் அடிப்படையில் பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி