ஸ்ரீ சக்தி செல்ல முத்து மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

55பார்த்தது
திருச்சி காந்தி மார்க்கெட் வாழைக்காய் மண்டி அருகில் உள்ள அருள் மிகு ஶ்ரீ சக்தி செல்லமுத்து மாரியம்மன் கோவிலில்சித்ராபௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் அர்ச்சனைகள் முடிந்து தீ மிதிக்கும் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுதங்கள்வேண்டுதல்
களை நிறைவேற்றினர்.

தொடர்புடைய செய்தி