துறையூர் நகரில் நேற்று 6 மில்லி மீட்டர் மழை பதிவு

57பார்த்தது
துறையூர் நகரில் நேற்று 6 மில்லி மீட்டர் மழை பதிவு
துறையூர் நகரில் நேற்று மதியம் சுமார் அரை மணி நேரம் பலத்த மழை வெளுத்து வாங்கியது. இதில் ஆறு மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி இருப்பதாக திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதேபோல தென்புறநாடு பகுதியில் 3 மில்லி மீட்டர் மழையும் கொப்பம்பட்டி பகுதியில் ஒரு மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி