திருச்சி மாநகராட்சி மக்கள் குறைதீர் கூட்டம்

79பார்த்தது
திருச்சி மாநகராட்சி மக்கள் குறைதீர் கூட்டம்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், அவர்கள் தலைமையில் இன்று (10. 06. 2024) திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள்.

மாநகர மக்களின் குறைதீர்க்கும் நாள் கூட்ட நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சரவணன் துணை மேயர் ஜி. திவ்யா, நகரப் பொறியாளர் திரு. பி. சிவபாதம், மண்டலத்தலைவர்கள் திருமதி. த. துர்காதேவி, திருமதி. ஜெயநிர்மலா, துணைஆணையர் திரு. நாரயணன், உதவி ஆணையர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கைகள் மேற்கொண்டார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி