மணப்பாறை பகுதியில் பெய்த பரவலான மழை

67பார்த்தது
திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் வையம்பட்டி சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை முதலே கடுமையான வெயில் இருந்து வந்தது. இந்நிலையில் மாலை 4: 15 மணியளவில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் சாலையில் இருபுறங்களிலும் மழை நீர் தேங்கி காணப்பட்டது. இந்த
மழையால் இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி