விஷம் அருந்தி சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழப்பு

61பார்த்தது
மணப்பாறையை அடுத்த ஆளிப்பட்டியை சேர்ந்த தமிழ்செல்வன் (45) இவர் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 9-ந் தேதி விஷம் குடித்து மயங்கி கிடந் தார். இதை கண்ட குடும்பத் தினர் அவரை மீட்டு மணப் பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்த னர். நேற்று சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி