மணப்பாறையில் பெய்த பலத்த மழை

56பார்த்தது
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் காலை முதலே கடுமையான வெயிலாக அதனை தொடர்ந்து வெட்கையாக இருந்து வந்தது. இந்நிலையில் மாலை 3: 15மணியளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதனை தொடர்ந்து 3: 55மணியளவில் பலத்த மழை பொழிய ஆரம்பித்தன. அதனை தொடர்ந்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. இதனால் சாலையின் இரு புறங்களிலும் மழை நீர் குளம் போல காட்சி அளித்தது. இந்த மழையால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி