மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்கள்

62பார்த்தது
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மலையடிப்பட்டியில் நேற்று மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்தே பொதுமக்கள் மனுக்களுடன் குவிய தொடங்கியுள்ளார்கள். இதில் வருவாய் பேரிடர் மேலாண்மை துறையின் கீழ் அதிகபட்சமாக 365 பேர் மனு அளித்திருந்த நிலையில், மொத்தம் 537 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியை ஒன்றிய பெருந்தலைவர் அமிர்தவள்ளி ராமசாமி மேற்பார்வையிட்டு கண்காணிப்பு செய்தார். இதில் இப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்‌.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி