இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் பலி.

570பார்த்தது
இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் பலி.
இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் பலி.


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மிளகு நத்தம் கிராமத்தை சேர்ந்த சுந்தராஜ் என்பவரின் மகன் மகாலிங்கம் (34), இவர் இரு சக்கர வாகனத்தில் சிவஞானபுரம் கிராமத்தில் இருந்து மிளகு நத்தம் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதி மகாலிங்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து எப்போதும் வென்றான் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி