தடுப்பணையை எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஆய்வு செய்தார்.

558பார்த்தது
தடுப்பணையை  எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஆய்வு செய்தார்.
ஆற்றங்கரை தடுப்பணையை சரி செய்யும் பணியை எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஆற்றங்கரை தடுப்பணை தற்போது பெய்தொடர் மழையின் காரணமாக தடுப்பணை இரு பக்கமும் மிகவும் சேதம் அடைந்தது. இதனை அடுத்து விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பொதுப்பணித்துறை சார்பில் நடைபெற்று வரும், தடுப்பணை சரி செய்யும் பணியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து பணியை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் ஆற்றங்கரை ஊராட்சி மன்ற தலைவர் சீதாராமன், N. வேடப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் செல்வகுமார், திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், கிராம பொதுமக்கள் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் என ஏராளமான உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி