பொதுப்பணித்துறையினர் மீது தொல்லியல்துறையினர் குற்றச்சாட்டு!

64பார்த்தது
பொதுப்பணித்துறையினர் மீது தொல்லியல்துறையினர் குற்றச்சாட்டு!
கல்மேடு அணைக்கட்டு பகுதியில் காணப்படும் புராதன வரலாற்று சிதைவுகளை ஆவணப்படுத்த வருகை தந்திருந்த இந்திய தொல்லியல் துறையினர் பொதுப்பணிதுறையினரின் அலட்சியத்தால் மிகுந்த ஏமாற்றமும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.

இது தொடர்பாக தூத்துக்குடியினை சேர்ந்த தொல்லியல்ஆர்வலர் பெ. ராஜேஷ் கூறியதாவது "துத்துக்குடி—கல்மேடு பகுதியிலுள்ள கல்லாத்து அய்யன் கோவில் அருகிலுள்ள கல்லாறு அணையினை பலப்படுத்தி புணரமைக்கும் பணியானது பொதுப்பணித்துறை மூலமாக நடைபெறுவதை அறிந்து 16. 05. 2024 அன்று பார்வையிட சென்றதில் பழைய அணைக்கட்டினை சுற்றி சுமார் 10 அடி ஆழத்திற்கு மண் அள்ளப்பட்டு கட்டுமான பணி நடைபெற்று கொண்டிருந்ததாகவும்,

தொடர்புடைய செய்தி