இந்த வருடம் வெயில் முன்பை விட அதிகரிக்கும்

32122பார்த்தது
இந்த வருடம் வெயில் முன்பை விட அதிகரிக்கும்
வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை வெயிலின் தாக்கம் வரலாறு காணாத வகையில் 105 டிகிரிக்கு மேல் உச்சத்துக்கு வரும். அதிலும் குறிப்பாக காலையில் கூட கடும் புழுக்கம் இருக்கும். இரவிலும் அதிக சூடு இருக்கும். சிறுவர்கள் மற்றும் வயதானவர்கள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி