கட்டுப்பாட்டை இழந்து பொதுமக்கள் மீது மோதிய கார்

70521பார்த்தது
குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள சஹ்கர் மெயின் ரோட்டில் நேற்று எதிர்பாராதவிதமாக விபத்து ஒன்று ஏற்பட்டது.டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலையோரம் இருந்த வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் மீது கார் மோதியது. விபத்து நடந்ததை அடுத்து, அப்பகுதி மக்கள் காயமடைந்தவரை மீட்கும் முன், காரை ஓட்டி வந்த டிரைவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இந்த விபத்து குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி