RCB அணி கோப்பை வெல்லாததற்கு காரணம் இதுதான்!

76பார்த்தது
RCB அணி கோப்பை வெல்லாததற்கு காரணம் இதுதான்!
RCB அணிக்காக நான் 4 வருடங்கள் விளையாடியுள்ளேன். அது எப்போதுமே தனிநபர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படும் அணியாகும். அதை நான் நேரில் பார்த்துள்ளேன். நான் பெங்களூரு அணியில் இருந்தபோது அங்கே விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ், கிறிஸ் கெயில்தான் அனைத்துமாகும். அங்கே அவர்களுக்கு ஸ்பெஷல் முன்னுரிமை கொடுக்கப்படும். எனவே அங்கே அணி கலாச்சாரம் கிடையாது. அதனாலேயே அவர்கள் கோப்பையை வெல்லவில்லை என கிரிக்கெட் வீரர் பார்த்தீவ் படேல் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி