காத்தாயி அம்மன் எட்டாவது நாள் திருவிழா

69பார்த்தது
காத்தாயி அம்மன் எட்டாவது நாள் திருவிழா
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருள்மிகு காத்தாயி அம்மன் ஆலயத்தில். எட்டாவது நாள் திருவிழாவை முன்னிட்டு. அம்மனுக்கு அபிஷேக ஆராதனை தீபாராதனை நடைபெற்றது இந்த நிகழ்வில். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மாவிளக்கு போடுதல் மற்றும் தங்களுடைய வேண்டுதல் நிறைவடைய வேண்டி காணிக்கை செலுத்தினார் இந்நிகழ்வில் கோவில் நிர்வாகிகள் பொதுமக்கள் பக்தர்கள் என ஏராளமான கலந்து கொண்டு அம்மன் அருளை பெற்று சென்றனர். இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் கலந்து கொண்ட அனைவருக்கும் மாலை நிர்வாகத்தின் சார்பில் அன்னதானங்கள் சிறப்பு பூஜைகள் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி